Home>>  Departments>>  Education

பெருநகர சென்னை மாநகராட்சி
கல்வித்துறை
மாநில விருது (RAJYAPURASKAR AWARD)

 

பெருநகர சென்னை மாநகராட்சி பாரத சாரண – சாரணியர் மாவட்டத்தின் சார்பாக 149 சாரணர்கள் , 137 சாரணியர்கள் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு மாநில விருதுக்காக (Rajyapuraskar Award) தேர்வுப் பெற்றுள்ளனர்,      14 – 06 – 2018 அன்று மாலை 4.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் R.சுரேஷ்குமார்  என்ற சாரணரும் G.சினேகா என்ற சாரணியரும் தமிழக ஆளுநரிடம் விருதினைப் பெற்றனர்.